நடப்பு அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.
ஒரு மாத காலத்துக்கு மேல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
ஆர்ப்பாட்டக்காரர்களினால் அங்கு கோட்டாகோகம என்ற கிராமமும் நிறுவப்பட்டது.
இதன் கிளைகள் நாட்டின் பல்வேறு இடங்களில்...
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணத்தில் இன்று பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பாக இன்று முற்பகல் 9 மணியளவில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
"அடக்குமுறை...
மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து விலகவேண்டாம் என கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று அலரிமாளிகைக்கு அருகில் திரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் இரு தினங்களில் 15,000 எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்பட உள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய குறித்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதற்கமைய நாளை மற்றும் நாளை மறுதினத்தில்...
இந்தியாவில் இருந்து எரிவாயுவை இறக்குமதி செய்ய அரசாங்கம் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடியதாக வர்த்தக அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் எரிவாயுவை பெற்றுக் கொண்டால் சந்தை...