மத்திய வங்கி ஆளுநரின் விசேட அறிவிப்பு
மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
வெளிநாடுகளில் கல்வி கற்கும் இலங்கை மாணவர்களுக்கு பல்கலைக்கழக கொடுப்பனவுகளை வழங்குவதற்காக வெளிநாட்டு நாணயங்களை வழங்குமாறு அனைத்து வங்கிகளுக்கும் அவர் அறிவித்துள்ளார்.
மே 2ம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிப்பு
மே 2 ஆம் திகதி (திங்கள்)அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மே முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச தொழிலாளர் தினம் ஞாயிற்றுக்கிழமை வருவதால், மறு தினம் பொது...
மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு?
சிங்கப்பூரில் இருந்து வந்த எரிபொருள் தாங்கிய 2 கப்பல்களுக்கு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பணம் செலுத்தாவிட்டால் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என பெற்றோலிய கூட்டுத்தாபன தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது எரிபொருள் நிரப்பு...
அத்தியாவசிய மருந்து பொருட்களை தாங்கிய கப்பல் இன்று இலங்கைக்கு
இந்திய கடன் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை தாங்கிய கப்பல் ஒன்று இன்று (29) இலங்கைக்கு வரவுள்ளது.
மருந்துகளை தாங்கி வரும் கப்பல் இன்று பிற்பகல் இலங்கையை வந்தடையும் என சுகாதார சேவைகள்...
புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அராசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி இணக்கம்
புதிய பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவையுடன் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து...
Popular