Friday, September 20, 2024
28 C
Colombo

உள்நாட்டு

டிஃபென்டர் விபத்து: மூவர் கைது

குளியாப்பிட்டிய, கனதுல்ல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் டிஃபென்டர் வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். டிஃபென்டர் வாகனத்தின் சாரதி உட்பட மூவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர்...

சிறப்பங்காடிகளில் சலுகை விலைக்கு அரிசி

லங்கா சதொச நிறுவனத்திற்கு மாத்திரம் வழங்கப்பட்ட அரிசி கையிருப்புகளை அனைத்து பல்பொருள் அங்காடிகளுக்கும் இந்த வாரம் முதல் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வர்த்தக அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கும் பல்பொருள் அங்காடிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று (01)...

கைதான காவல்துறை அதிகாரிகள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

ரம்புக்கனை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 4 காவல்துறை உத்தியோகத்தர்கள் தொடர்பிலான மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மற்றும் கண்டி சட்ட வைத்திய அதிகாரிகளுக்கு கேகாலை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பில் கேகாலைக்கு...

மின்வெட்டு இல்லாத நாட்கள் அறிவிப்பு

எதிர்வரும் 1ஆம் மற்றும் 3ஆம் திகதிகளில் மின்வெட்டினை மேற்கொள்ளாதிருக்க மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. மே 1ஆம் திகதி தொழிலாளர் தினம் என்பதுடன், மே 3ஆம் திகதி...

காவல்துறை அதிகாரிகளின் கைது தொடர்பான அறிக்கை இன்று நீதிமன்றுக்கு

ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டை நடத்த உத்தரவிட்ட கேகாலை முன்னாள் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் கே.பீ. கீர்த்திரத்ன மற்றும் காவற்துறை கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் இன்று கேகாலை நீதவான் நீதிமன்றில்...

Popular

Latest in News