நீங்கள் வேண்டுமானால் பதவி விலகுங்கள் – ஜனாதிபதியிடம் கூறினார் மஹிந்த
தாம் பதவி விலகப்போவதில்லை என்பதை உறுதியாக ஜனாதிபதிக்குக் கூறியுள்ள மகிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதிக்கு வேண்டுமாக இருந்தால் பதவி விலக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று முதலாம் திகதி நடைபெற்றுள்ளதாக அறியமுடிகிறது.
இதன்போது,...
கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமில்லை
பொது இடங்களுக்கு பொது மக்கள் செல்ல முழு கொவிட் தடுப்பூசியும் பெற்றிருக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி வெளியாக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்பட்டுள்ளது.
ஏப்ரல் 30, 2022 முதல் பொது இடங்களுக்கு பொது மக்கள் செல்ல...
எரிபொருள் விநியோகம் தொடர்பில் வலுசக்தி அமைச்சரின் அறிவிப்பு
தொடருந்து, அரச முகவர் எரிபொருள் தாங்கிகள் மூலம் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் துரிதகதியில் இடம்பெறுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், சில தனியார் எரிபொருள் தாங்கி சாரதிகள் விநியோக...
இந்தியாவுக்கு ஏதிலிகளாக செல்லும் இலங்கையர்கள்
இரண்டு மாத குழந்தை உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 5 பேர் ஏதிலிகளாக தமிழகத்தை சென்றடைந்துள்ளனர்.
வவுனியாவில் இருந்து அவர்கள் தமிழகத்தை சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
2 பெண்கள், ஆண் ஒருவர் மற்றும் சிறுமி ஒருவரும்...
IMF உடனான பேச்சுவார்த்தை இவ்வாரம் ஆரம்பம்
சர்வதேச நாணய நிதியத்துடனான உத்தியோகபூர்வ மட்ட பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் ஆரம்பிக்கப்படும் என நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடல்களுக்காக சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகவும்,...
Popular