Wednesday, July 23, 2025
27.2 C
Colombo

உள்நாட்டு

காலிமுகத்திடலுக்கு வந்தார் கர்தினால்

பேராயார் கர்தினால் மெல்கம் ரஞ்சித் காலிமுகத்திடலுக்கு வருகை தந்துள்ளதாக எமது நிருபர் தெரிவித்தார்.

மஹிந்தவின் ஆதரவாளர்கள் கொழும்புக்கு அழைத்து வரப்பட்ட விதம் (Photos)

அப்பாவி மக்களின் பிரச்சினைகளை அரசியல் ரீதியாக பயன்படுத்திக் கொள்ளும் அரசியல்வாதிகளால் இலங்கை தற்போது பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் மஹிந்தவின் ஆதரவாளர்களினால் இன்று நாடு முழுவதும் கலகலப்பு ஏற்பட்டுள்ளது. பணம் கொடுத்தும், மது அருந்தியும்,...

நாட்டை விட்டு சென்றார் யோஷித?

பிரதமரின் மகனான யோஷித ராஜபக்ஷ இன்று முற்பகல் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். யோஷித ராஜபக்ஷவும் அவரது மனைவியும் சிங்கப்பூர் எயார்லைன்ஸுக்கு சொந்தமான SQ 469 என்ற விமானத்தில் சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் இன்று...

நாடு முழுவதும் ஊரடங்கு

நாடு முழுவதும் ஊரடங்கு அமுலாக்கப்பட்டுள்ளது. காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்துள்ளார். ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியினுள், மக்கள் ஒன்று கூடல்களை மேற்கொண்டு, வன்முறை சம்பவங்களில்  ஈடுபட்டு...

Popular

Latest in News