Saturday, September 21, 2024
28 C
Colombo

உள்நாட்டு

ஆவா குழுவின் 16 உறுப்பினர்கள் கைது

வவுனியா - ஓமந்தை - கோலியகுளம் பகுதியில் வைத்து ஆவா குழு என அழைக்கப்படும் சட்டவிரோத குழுவின் 16 உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் அவர்கள் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆவா...

மிரிஹானை சம்பவம்: 15 பேர் CID முன்னிலையில்

மிரிஹான சம்பவத்தின் போது கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர்களில் 15 பேர் இன்று (02) குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலங்களை பெற்றுக்கொள்வதற்காகவே அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு...

எதிர்காலத்தில் மதுபான உற்பத்தி தடைப்படுமாம்

எத்தனொல் உற்பத்தி நடவடிக்கைக்கு அரசு விரைந்து தீர்வு காணாவிட்டால், எதிர்காலத்தில் மது உற்பத்தி தடைப்பட்டு, உள்ளூர் மதுபான உற்பத்தி ஸ்தம்பித்துவிடும் என நிதியமைச்சு தெரவித்துள்ளது. இதனால் பெருமளவு வரிப்பண இழப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தனொல்...

முன்னாள் செயலாளர்களிடமிருந்து ஜனாதிபதிக்கு கடிதம்

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் தொடர்பில் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் மக்களுக்கு அறிவிக்குமாறு கோரி அமைச்சுக்களின் முன்னாள் செயலாளர்கள் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அரசாங்க வருவாயை அதிகரிப்பதற்கும்இ செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்கும்இ...

நாடாளுமன்றில் தொலைபேசி பாவைனையை கட்டுப்படுத்துமாறு பணிப்புரை

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு நாடாளுமன்றத்தில் தொலைபேசி பாவனையை கட்டுப்படுத்துமாறு அனைத்து அரச தலைவர்களுக்கும் நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தின் சகல பிரிவுகளின் தலைவர்களுக்கும் இதனை அறிவுறுத்துமாறு நாடாளுமன்ற...

Popular

Latest in News