‘நெதுங்கமுவ ராஜா’வை தேசிய உடைமையாக பிரகடனப்படுத்த அமைச்சரவை அனுமதி
அண்மையில் மரணித்த 'நெதுங்கமுவ ராஜா' யானையை தேசிய உடைமையாக பிரகடனப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
நாட்டின் பிரதான விகாரைகள் பலவற்றில் பெரஹரா ஊர்வலங்களில்...
அரச செலவை கட்டுப்படுத்த அனைத்தும் தயார் நிலையில்
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு அரச செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நிதி அமைச்சர் அலி சப்ரி சமர்ப்பித்துள்ளார்.
எரிபொருள், மின்சாரம், நீர், தொடர்பாடல் கொடுப்பனவுகள் மற்றும் கட்டிட நிர்மாணங்கள்...
வெள்ளிக்கிழமை ஹர்தால் அனுஷ்டிப்பு
நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கங்கள்,அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல குழுக்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (06) ஹர்தால் நடைபெறவுள்ளது.
இதற்கு அனைத்து தரப்பினரின் ஆதரவும் தேவை என தேசிய தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் இணை அழைப்பாளர் வசந்த...
அனுரவின் முதல் கோப்பு வெளியானது
நாட்டின் பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவித்தவர்கள் தொடர்பான தகவல் அடங்கிய கோப்புகளை ஜே.வி.பியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க வெளிபடுத்துகிறார்.
அதன்படி, மஹிந்த ராஜபக்ஷவின் உறவினரான ஜாலிய விக்ரமசூரிய அமெரிக்காவில் தூதரகத்தை வாங்கிய போது செய்த...
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம்
தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, அடையாளம் காணப்பட்ட 3.34 மில்லியன் குடும்பங்களுக்கு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை...
Popular