Thursday, July 24, 2025
27.8 C
Colombo

உள்நாட்டு

கோட்டாகோகம தாக்குதல்: விசாரணை நடத்துமாறு CIDக்கு பணிப்புரை

நேற்று (09) கோட்டகோகமவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. காலி முகத்திடலில் கோட்டகோகம போராட்டம் 32ஆவது நாளாகவும் இன்று தொடர்கிறது. அவர்கள் தொடர்ந்து...

ஒரு இலட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறினர்

இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியினுள்  ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்புக்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் மத்திய கிழக்கு நாடுகளுக்குசென்றுள்ளதோடு, எதிர்வரும் ஆண்டில்...

இராணுவத் தளபதியின் கோரிக்கை

முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு ஆதரவளித்து நாட்டில் அமைதியை நிலைநாட்ட உதவுமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முப்படையினரும் காவல்துறையினரும் மேற்கொண்டுள்ளதாகவும்...

வெளிநாட்டுக்கு தப்பியோட முயற்சிக்கும் மஹிந்த குடும்பம்?

மஹிந்த ராஜபக்ஷவும் அவரது குடும்பத்தாரும் பாதுகாப்பான இடமொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அலரிமாளிகையில் தங்கி இருந்த அவரை அங்கிருந்து வெளியேறவிடாமல் மக்கள் இரவு முழுவதும் சுற்றிவளைத்திருந்தனர். இதன்போது '10க்கும் மேற்பட்ட பெற்றோல் குண்டுகள் அலரிமாளிகைக்குள்...

இமதுவ பிரதேச சபை தவிசாளர் மரணம்

இமதுவ பிரதேச சபை தவிசாளர் டீ.வி. சரத்குமார மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். குழுவொன்றினால் நேற்றிரவு அவரது வீடு தாக்கப்பட்டமையை அடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Popular

Latest in News