Sunday, July 27, 2025
29 C
Colombo

உள்நாட்டு

ஊரடங்கு தளர்த்தல் தொடர்பான விபரம்

நாடு முழுதும் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் வியாழக்கிழமை (12) காலை 7 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது. இதனை ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. பின்னர் அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு மீள ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படும். அவ்வாறு...

இன்றிரவு ஊரடங்கு சட்டம் கடுமையாக்கப்படும்

விசேடமாக இன்று (11) இரவு ஊரடங்குச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊரடங்கு காலப்பகுதியில் எந்தவொரு வன்முறையிலும் ஈடுபட வேண்டாம் என்றும், வீதிகளில் தேவையற்ற விதத்தில் குழுக்களாக ஒன்றுகூட வேண்டாம் எனவும்...

கோட்டாகோகம போராட்டக்காரர்களை அகற்ற பொலிசார் நடவடிக்கை

காலி முகத்திடலுக்கு அருகில் கோட்டா கோ கம போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்டு வருவதாக பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கோட்ட கோ கமவில் ஒலிபெருக்கி மூலம்...

பதவி விலகுவேன் : மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை

நாட்டில் அரசியல் குழப்பநிலைமைக்கு முடிவுகாணாவிட்டால், நான் பதவி விலகி விடுவேன் என்று, மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய வங்கியில் தற்போது இடம்பெறும் செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் தெரிவித்துள்ள...

லிட்ரோவின் முக்கிய அறிவிப்பு

லிட்ரோ கேஸ் நிறுவனம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதில், அனுமதிப் பெற்ற முகவர்கள் மூலம் மட்டுமே இனி லிட்ரோ எரிவாயு விநியோகம் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

Latest in News