நாடாளுமன்றுக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது
நாடாளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை தலங்கம காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அத்துடன், அவர்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Breaking: கோட்டாகமவில் சிரச ஊடகவியலாளர் மீது தாக்குதல்
சிரச ஊடகவியலாளர் விந்தன பிரசாத் சற்று முன்னர் கோட்டாகம வளாகத்தில் வைத்து தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
புதிய பாதீடு விரைவில்
எதிர்காலத்தில் வருமான வரி அதிகரிக்கப்பட வேண்டும் என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
தற்போதைய பாதீடு இனி யதார்த்தமானது அல்ல எனவும், விரைவில் பாதீடு சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தா்ர.
அத்துடன் வருமான வரியை...
இந்திய கடன் திட்டத்தின் கீழ் 1000 மெட்ரிக் டன் அரிசி இறக்குமதி
இந்திய கடன் திட்டத்தின் கீழ் கடந்த சில நாட்களில் மேலும் 1000 மெட்ரிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அரச வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
சலுகை விலையில் விநியோகிப்பதற்காக இதுவரை 80,000...
490 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது
இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 490 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மண்டைதீவுப் பகுதியூடாக கடத்த முயன்றபோதே குறித்த கஞ்சா தொகை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
இதன்போது குருநகரை் சேர்ந்த...
Popular