Tuesday, July 29, 2025
31.1 C
Colombo

உள்நாட்டு

ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு

இன்று (12) காலை தற்காலிகமாக தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் மீள 2 மணி முதல் அமுலாகிறது. இது நாளை (13) 6 மணிக்கு தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நாளை மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படுவதற்கான...

ஊரடங்கு காலப்பகுதியில் வெளிநாட்டுக்கு குத்தகைக்கு விடப்பட்ட தீவு

1500 ஏக்கர் நிலப்பரப்பிலும் சுமார் 200 மீனவ குடும்பங்கள் வசிக்கும் கல்பிட்டி தீவுக்கூட்டத்தின் இரண்டாவது பெரிய தீவான உச்சமுனி தீவு, நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. சுவிஸ் நிறுவனமொன்றுக்கு 417...

இலங்கையர்கள் இந்தியாவில் தஞ்சமடைவதை தடுக்க நடவடிக்கை

வடப்பகுதியிலிருந்து இலங்கையர்கள் இந்தியாவுக்கு தப்பிச் செல்வதைத் தடுக்க இந்திய கடலோரக் காவல்படையினர் கண்காணிப்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். அதற்காக 16 கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அடுத்த சில நாட்களில் மேலும் 9 படகுகள் சேவையில்...

59 சமூகவலைத்தள கணக்குகள் தொடர்பில் விசாரணை

கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட அமைதியின்மை அடுத்து, சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதற்கும், தீவைப்பதற்கும் நபர்களை ஒருங்கிணைத்த 59 சமூக வலைத்தள கணக்குகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. புலனாய்வு பிரிவினால் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர்...

இன்று 5 மணி நேரம் மின்வெட்டு

நாடு முழுவதும் இன்று (12) 5 மணி நேரம் மின்சார விநியோகம் தடைப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்னுற்பத்திக்கு போதிய எரிபொருள் இல்லாத நிலையில், மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Popular

Latest in News