அலி சப்ரிக்கு மற்றுமொரு பதவி
நிதி மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரிக்கு இராஜாங்க அமைச்சுப் பதவியொன்றும் வழங்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சராக, அமைச்சர் அலி சப்ரி இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 26 ஆம்...
நாடாளுமன்றை சுற்றிவளைத்த பல்கலை மாணவர்கள்
நாடாளுமன்ற நுழைவு வீதி பொல்துவ சந்தியில் (தியத்த பூங்காவுக்கு அருகில்) மூடப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொல்துவ சந்தியில் அமைக்கப்பட்டிருந்த வீதித் தடைகளை உடைத்துக்கொண்டு பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று நாடாளுமன்றம் நோக்கி சென்றது.
இதனால் அப்பகுதியில்...
காவல்துறையினரின் கோரிக்கை கடுவலை நீதிமன்றினால் நிராகரிப்பு
நாடாளுமன்றத்திற்கு அருகாமையில் நாளை (05) மற்றும் நாளை மறுதினம் (06) ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதைத் தடுக்கும் வகையில் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு, தலங்கம காவல்துறையினர் விடுத்த கோரிக்கையை கடுவலை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இதேவேளை, பத்தரமுல்லை -...
நாளை மின்வெட்டு அமுலாகும் நேரங்கள்
நாளையும் 3 மணி நேரமும் 20 நிமிடமும் மின்சாரம் தடை செய்யப்படும்.
மின்சார சபையின் கோரிக்கைக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி A முதல் W வரையான அனைத்துப் பிரிவுகளிலும் 9am முதல் 5pm...
மைனாகோகமவை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு
அலரி மாளிகைக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அகற்றுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த போராட்டத்தினால் மக்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன் போக்குவரத்தும் பாதிக்கிறது.
அதன் காரணமாக அங்குப் போராட்டத்தில் ஈடுபடுகின்றவர்களையும் அவர்கள் அமைத்துள்ள முகாம்கள்...
Popular