Monday, July 28, 2025
27.2 C
Colombo

உள்நாட்டு

பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர சாதரண தரப் பரீட்சை எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அதற்கமைய, சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய தனியார் வகுப்புக்களை நடத்த எதிர்வரும் 17 ஆம் திகதி நள்ளிரவு முதல்...

பாதுகாப்பு அமைச்சின் அறிவிப்பு

நாட்டில் எந்தவொரு பகுதியிலும் வன்முறைச் செயற்பாடுகள் இடம்பெற்றால் அது தொடர்பில் தகவல் தெரிவிக்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, 076 739 39 77 மற்றும் 011 244 11 46 ஆகிய...

எதிர்காலத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுமாம்

எரிபொருள், உரம் மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக யாழ் பருவ பயிர் உற்பத்தி ஸ்தம்பிதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் என இலங்கை விவசாயப்...

எரிவாயு விநியோகத்தில் ஈடுபடவுள்ள பொலிஸார்

நாளை (13) பொலிஸ் ஊடாக எரிவாயு விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நாளை கொழும்பு நகர எல்லைக்கு 15,000 எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளது. பொலிஸாரின் தலையீட்டில் எரிவாயு விநியோகம் செய்வதற்கான...

எதிர்வரும் இரு நாட்களுக்கு மின்வெட்டு அமுலாகும் விதம்

எதிர்வரும் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் சுழற்சி முறையில் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில், மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, நாளை(13) மற்றும் நாளை மறுதினம்...

Popular

Latest in News