காலி முகத்திடல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைதுசெய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி சோசலிச இளைஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.
இந்த போராட்டம் காரணமாக கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக...
நாளைய தினம்(17) நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 3 மணிநேரமும் 40 நிமிடங்களுக்கும் மின்வெட்டினை மேற்கொள்ளப்படவுள்ளது.
இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல்...
நாடு முழுவதும் அனைத்து பாடசாலைகளும் நாளை (17) திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நாளை (17) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை பாடசாலைகள் இயங்கும்.
அத்துடன், எதிர்வரும் 20ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு ஜூன்...