நாளை முதல் நாடு முழுவதும் சமையல் எரிவாயு விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்றைய தினம் 3,700 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளது.
அத்துடன் நாளைய தினமும் கப்பல்...
அண்மையில் இடம்பெற்ற வன்முறைகளினால் வீடு மற்றும் உடைமைகளை இழந்த அனைவருக்கும் நீதி வழங்குவதே தனது முதல் கடமை என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற வன்முறைச் செயல்களை...
முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா மற்றும் மொறட்டுவை நகர சபை ஊழியர் ஒருவர் ஆகியோர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோட்டாகோகம மற்றும் மைனாகோகம ஆர்ப்பாட்டங்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமை...
அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் நாடளாவிய ரீதியில் இன்று(17) முதல் எரிபொருளை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஒவ்வொரு மாவட்டத்திலும் சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவை ஆணையாளர் நாயகம் K.D.S.ருவன்...
ஒரு நாள் மற்றும் வழமையான சேவையின் கீழ் இன்று (17) முதல் வழமை போன்று கடவுச்சீட்டு விநியோகம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
www.immigration.gov.lk இணையத்தளத்திற்கு பிரவேசித்து அல்லது...