தற்போதைய பொருளாதார பின்னடைவு காரணமாக தேயிலை ஏற்றுமதி பாரிய அளவில் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 வருடங்களுக்கு பின்னர் முதன் முறையாக மிகவும் குறைந்த அளவில் தேயிலை ஏற்றுமதி இடம்பெற்றுள்ளது.
தேயிலை ஏற்றுமதி மூலம் வருடாந்தரம் 1.3...
இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் தீர்மானிததுள்ளது.
அதற்கமைய, வாரத்திற்கு 40 மில்லியன் உலர் உணவுப் பொருட்களை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
முதல் கட்டமாக ஒரு மில்லியன் உலர்...
நாளை (18) முதல் மூன்று நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது.
தனி நபர்களை தன்னிச்சையாக கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
காலிமுகத்திடல் வன்முறை சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் கீழ், 7 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பெறுவதற்கு குற்றப் புலனாய்வு பிரிவு தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, குறித்த விடயம் தொடர்பில் சபாநாயகருக்கு குற்றப் புலனாய்வு பிரிவு...
இந்திய கடன் திட்டத்தின் கீழ், பெரும்போகத்திற்காக 65,000 மெட்ரிக் டன் யூரியா பசளையை இலங்கைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடஇ இந்திய உரத் திணைக்களத்தின் செயலாளர் ராஜேஷ் குமார் சதுர்வேதியுடனான...