Friday, May 9, 2025
25 C
Colombo

உள்நாட்டு

தேசபந்துவிடம் 10 மணிநேரம் வாக்குமூலம் பதிவு

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனிடம், CID சுமார் 10 மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. கடந்த 9 ஆம் திகதி அலரி மாளிகைக்கு முன்பாகவும், காலிமுகத்திடலிலும் இடம்பெற்ற...

அரச ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அரச செலவினங்களை கட்டுபடுத்தும் நோக்கில் அரச ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் கே.டி.எஸ். ருவன்சந்திர தெரிவித்தார். அலுவலகப் பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம்...

புதன் (18) மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

நாளைய தினம்(18) நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 3 மணிநேரமும் 40 நிமிடங்களுக்கும் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது. இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது. இதன் படி, ABCD, EFGH, IJKL, PQRS, TUVW பிரிவுகளில், 9am...

ஊடகவியலாளர்களின் கைப்பேசிகளை பறித்த எம்.பிகள்

ஸ்வர்ணவாஹினியின் நாடாளுமன்ற நிருபர் மற்றும் மற்றுமொரு ஊடகவியலாளரின் கையடக்க தொலைபேசிகள் இந்திக்க அனுருத்த மற்றும் டி வீரசிங்க எம்.பிகளால் பறிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவர்கள் அச்சுறுத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த எம்.பிகள் பிரகீத் பெரேரா மற்றும் கசுன்...

கலவரம் தொடர்பில் 664 பேர் கைது

கடந்த 9 ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடல் பகுதிகளில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் 664 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ...

Popular

Latest in News