காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி பகுதிகளில் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பங்கள் தொடர்பில் நவ சிங்களே அமைப்பின் தலைவர் டேன் பிரியசாத் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று முற்பகல் அவர்...
உலக வங்கியிடம் இருந்து கிடைத்துள்ள 160 மில்லியன் அமெரிக்க டொலர்களை எரிபொருள் கொள்வனவுக்காக பயன்படுத்த முடியுமா என ஆராய்வதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அடுத்த 2 நாட்களுக்கு பெற்றோல் கிடைக்காது என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எனவே வரிசையில் நிற்க வேண்டாம் எனவும் அவர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.
எனினும், தற்போது நாடு முழுவதும் டீசல் தட்டுப்பாடின்றி விநியோகிக்கப்படுவதாகவும்...
பலப்பிட்டிய - படபொல - மானம்பிட்ட பிரதேசத்தில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்த போது,பிறிதொரு குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த வேளையில், வீட்டின் உரிமையாளர்...