Friday, May 9, 2025
31 C
Colombo

உள்நாட்டு

நாளையுடன் பாடசாலைகளுக்கு விடுமுறை

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளையுடன் (20) முதலாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, 2 ஆம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகளுக்காக பாடசாலைகள்...

MPகளுக்கு எரிபொருள் வழங்குவது இடைநிறுத்தம்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருள் வழங்குவதை நாரஹேன்பிட்டி பொலிஸ் போக்குவரத்து பிரிவு இடைநிறுத்தியுள்ளது. நாடாளுமன்ற வாரத்தில் நாடாளுமன்றுக்கு வருகைதரும் உறுப்பினர்களுக்கு காவல்துறை தரிப்பிடங்களில் உள்ள எரிபொருள் நிலையங்கள் ஊடாக எரிபொருள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்ற...

சிறைக் கைதிகளுக்கு நாளை விடுமுறை

நல்லொழுக்கத்துடன் இருக்கும் 101 கைதிகளுக்கு நாளை முதல் வீடுகளுக்கு சென்று வர விடுமுறை வழங்க சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. சிறைச்சாலைகளுக்குள் நடத்தப்படும் சமய, தொழில் கல்வி பயிற்சிகள் உட்பட சிறைச்சாலை புனர்வாழ்வு செயற்பாடுகளுக்கு...

சனிக்கிழமை வரை பெற்றோல் இல்லை

எதிர்வரும் சனிக்கிழமை முதல் பெற்றோல் விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அதற்கு தேவையான போக்குவரத்து சேவைகள் வழங்கப்படும் என இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் பெற்றோல்...

விலையை அதிகரித்தது ப்றீமா

கோதுமை மாவின் விலை நாளை முதல் மேலும் அதிகரிப்பதாக ப்றீமா நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Popular

Latest in News