Wednesday, May 7, 2025
27 C
Colombo

உள்நாட்டு

பல்கலை மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படும் பேரணியை கலைப்பதற்கு பொலிஸாரினால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் அவ்விடத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

டேன் உட்பட 6 பேருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

கைது செய்யப்பட்ட மொரட்டுவ மேயர் சமன்லால் பெர்ணான்டோ மற்றும் டேன் பிரியசாத் உட்பட 6 பேரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில்...

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 19 பேர் கைது

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட மேலும் 19 பேர் களுவாஞ்சிக்குடி கடற்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினர் இன்று அதிகாலை முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பின் போது அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது. அவர்களில்...

தேசபந்துவை தாக்கிய மூவருக்கு பிணை

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அண்மையில் தாக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவர் இன்று (19) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில்...

நள்ளிரவுடன் பாண் விலை அதிகரிப்பு

இன்று (19) நள்ளிரவு முதல் பாண் ராத்தல் ஒன்றின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. இதனை அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோதுமை மாவின் விலை அதிகரிப்பு காரணமாக இவ்வாறு பாணின் விலை...

Popular

Latest in News