இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரதான வேட்பாளர்களின் இறுதிக் கூட்டங்கள் இன்று (18) பிற்பகல் கொழும்பு மற்றும் பல புறநகர்ப் பகுதிகளில் நடைபெறவுள்ளன.
பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க,சஜித் பிரேமதாச, அநுர குமார...
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 4,602 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, தேசிய தேர்தல் புகார் மேலாண்மை மையத்துக்கு 1,438 புகார்களும், மாவட்ட தேர்தல் புகார் மேலாண்மை மையங்களுக்கு 3,299 புகார்களும்...
கொழும்பு 15 பிரதேசத்தில் வீடொன்றில் 14 இலட்சம் ரூபா பணத்தினை கொள்ளையிட்ட 04 பொலிஸ் உத்தியோகத்தர்கள் முகத்துவாரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புளூமண்டல் பொலிஸில் கடமையாற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள், ஒரு சார்ஜன்ட் மற்றும் கொழும்பு...
இதுவரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்கள், இன்று (18) முதல் தேர்தல் நடைபெறும் தினம் வரை தமது பிரதேசத்திலுள்ள தபால் நிலையத்திற்குச் சென்று வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என பிரதி...
நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளை இலக்கு வைத்து இன்று (18) தொழிற்சங்க நடவடிக்கையொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது.
இன்று (18) காலை 8 மணிக்கு வேலைநிறுத்தம் தொடங்க உள்ளதாகவும்,...