Tuesday, July 22, 2025
26.1 C
Colombo

உள்நாட்டு

வெடிபொருட்களுடன் நால்வர் கைது

வெடிபொருட்களுடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவுல - நிகுல வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, மூன்று அடி நீளமான (டெட்டனேட்டர்) உடனான சிவப்பு...

இலங்கை மாணவர்களுக்கு சீனாவிடமிருந்து இலவச சீருடை

2025 ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலை பருவத்திற்கு தேவையான 100% பாடசாலை சீருடைகளை சீனாவில் இருந்து இலவசமாக பெற்றுக்கொடுத்ததன் மூலம் நாட்டுக்கு 7000 மில்லியன் ரூபா சேமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த...

இலங்கை மீனவர்கள் மூவர் இந்தியாவில் கைது

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறிய குற்றச்சாட்டில் 3 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இராமேஸ்வரத்தை அண்மித்த கடற்பகுதியில் வைத்து மேற்படி கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. வங்காள விரிகுடா கடற்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர...

பரீட்சைகள் திணைக்களத்திற்கு அருகில் பதற்ற நிலை

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளில் இருந்து 03 வினாக்களை நீக்கி இறுதி புள்ளிகளை கணக்கிடுவதற்காக பரீட்சை திணைக்களம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள், பரீட்சை திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில்...

பாதாள குழு தலைவர் ஒருவரின் பிரதான சீடன் கைது

டுபாயில் வசிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரின் பிரதான சீடன் கட்டுநாயக்க பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் தேடும் நடவடிக்கையின் போது கட்டுநாயக்க பொலிஸ் குற்றப்...

Popular

Latest in News