பொய்யான வாக்குறுதிகளை வழங்குபவர்களிடம் எதிர்காலத்தை ஒப்படைக்காதீர்
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் தனது உண்மையான பொருளாதாரக் கொள்கையை நாட்டுக்கு எடுத்துரைக்க வேண்டும் எனவும், பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசுபவர்களிடம் மக்கள் தமது எதிர்காலத்தை நம்பி கொடுக்க கூடாது எனவும்...
வெளிநாடுகளில் இருந்து வருவோர் அடையாள அட்டையின்றி வாக்களிக்க முடியும்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புவோர் வாக்காளர் அடையாள அட்டை இன்றி வாக்களிக்க முடியும் என சுதந்திரம் மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாட்டு இயக்கமான பெஃப்ரல் அறிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர்...
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஊவா மாகாணத்திலும்...
கெஹெலியவுக்கு பிணை
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இன்று (11) மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசி மருந்துகளை கொள்வனவு...
சட்டவிரோமாக கொண்டுவரப்பட்ட மருந்துகளுடன் இந்தியர் கைது
சட்டவிரோதமான முறையில்இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட மருந்துகளுடன் பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 25 இலட்சம் ரூபா பெறுமதியான இந்த மருந்து கையிருப்பு இன்று (11)...
Popular