முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று காலை 9 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகைத்தந்திருந்தார்.
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் உள்ள இஸ்ரேலிய பிரஜைகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக, சந்தேகத்தின் பேரில் இருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல், மத்திய கிழக்கு மற்றும் ஹெஸ்புல்லா தரப்பினருக்கு எதிராக நடத்தும் தாக்குதலுக்குப்...
பயங்கரவாத அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி இலங்கையின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் உள்ள அறுகம் வளைகுடா பகுதி மற்றும் ஏனைய கடற்கரைகளில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு அனைத்து இஸ்ரேலியர்களுக்கும் இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு...
2016 ஆம் ஆண்டு 146 கிலோ ஹெரோயின் கடத்தலில் ஈடுப்பட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட 10 வெளிநாட்டவர்களுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
குறித்த வெளிநாட்டவர்களில் , 9 ஈரானியர்கள் மற்றும்...
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் முன்னலையாகாத காரணத்தினால் அவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (23) பிடியாணை பிறப்பித்துள்ளது.
இந்த...