Sunday, July 13, 2025
31 C
Colombo

உள்நாட்டு

பாராளுமன்ற தேர்தலுதக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுதக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளன.மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களிலும் அஞ்சல் மூல வாக்களிப்புக்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.நாளை தவிர்ந்து,...

எல்பிட்டிய தேர்தலுக்கான வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பம்

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (26) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி 4 மணிக்கு நிறைவடைந்துள்ளதுஎல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதுஇதன்படி தேர்தல்...

மின் கட்டணம் குறைப்பு தொடர்பில் வௌியான தகவல்

மூன்றாம் காலாண்டுக்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளது.டிசம்பர் மாதத்தில் அனைத்துத் துறைகளுக்கும் 6% மிதமான அளவில் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படலாம் என பொதுப்...

விறுவிறுப்பாக நடைப்பெறும் எல்பிட்டிய தேர்தல் வாக்​கெடுப்பு

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்கெடுப்பு இன்று காலை ஆரம்பமான நி​​யில் தற்போது வாக்களிக்கும் பணியில் மக்கள்ஆர்வத்துடன் பங்கெடுத்து வருகின்றனர்.48 வாக்களிப்பு நிலையங்களில் இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமான நிலையில், இன்று...

மட்டக்களப்பு நீதிமன்ற வெடிகுண்டு அச்சுறுத்தல் : போலி கடிதத்திலால் பதற்ற நிலை

மட்டக்களப்பு நீதிமன்ற கட்டடத் தொகுதிக்குத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாகப் போலி முகவரியிலிருந்து கடிதம் ஒன்று கிடைக்கப் பெற்றமையை அடுத்து அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து, குறித்த பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து...

Popular

Latest in News