Monday, March 17, 2025
25 C
Colombo

உள்நாட்டு

க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான முக்கிய அறிவித்தல்

2024 க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 20ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. பாடசாலை விண்ணப்பதாரிகளின் அனுமதி அட்டைகள் மற்றும் நேர அட்டவணைகள் அந்தந்த...

தபால் மூல வாக்காளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

பாராளுமன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு கடந்த வாரம் நடைபெற்ற நிலையில் வாக்களிக்க தவறிய அரச சேவையாளர்களுக்கு அஞ்சல் மூல வாக்களிப்புகள் இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளன. இதன்படி, வாக்களிக்கத் தவறிய அரச சேவையாளர்கள் தங்களது...

தேர்தல் ஆணைக்குழுவில் நடைபெறவுள்ள விசேட கலந்துரையாடல்

நாடு முழுவதிலும் உள்ள மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள் இன்று (06) தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தேர்தல்...

கிராமங்களின் வளர்ச்சிக்கு பொது நிர்வாக சேவையின் ஆதரவை நாடும் ஜனாதிபதி

அரசின் இலக்குகளை அடைய, இதுவரை பொதுப்பணித்துறை செயல்பட்டு வந்த விதம் மாற வேண்டும் எனவும் கிராமப்புற வளர்ச்சிக்கு பொது நிர்வாக சேவையின் ஆதரவு அவசியம் எனவும் இலங்கை நிர்வாக சேவைகள்...

முதன்முறையாக இலங்கைக்கு விஜயம் செய்யும் ஐஸ்லாந்து சுற்றுலாப் பயணிகள்

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஐஸ்லாந்தில் இருந்து சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று இன்று (5)காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். 24 சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட இந்தக் குழு 14 நாட்களுக்கு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. 24...

Popular

Latest in News