வடக்கு, மேல், மத்திய, ஊவா, சப்ரகமுவ மேல், சப்ரகமுவ, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த 12 மணித்தியாலங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்...
வடக்கு, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில்...
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்துவதற்கான வாய்ப்பு இன்றுடன் நிறைவடைகின்றது.
இதன்படி, அவர் கடமையாற்றும் இடங்கள் தொடர்பில் தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகளை மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் மேற்கொள்ள முடியும்...
2024 Wanderlust Reader Travel Awards போட்டியில், உலகின் மிகவும் விரும்பத்தக்க நாடாக இலங்கை தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.
லண்டனில் நடைபெற்ற குறித்த விழாவில் 200,000 இற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வாக்களித்துள்ளமையால்...
இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இரண்டு தூதுவர்கள் இன்று (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் தமது நற்சான்றிதழ்களை உத்தியோகபூர்வமாக கையளித்தனர்.
அங்கு, எகிப்து அரபுக் குடியரசின் புதிய தூதுவராக அடெல் இப்ராஹிம்...