Friday, September 20, 2024
29 C
Colombo

உள்நாட்டு

63,000 பொலிஸ் அதிகாரிகள் தேர்தல் கடமையில்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பாதுகாப்பு கடமைகளுக்காக 63,000 பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, வாக்குப்பதிவு மையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களின் பாதுகாப்புக்கு பொலிஸ் அதிகாரிகளை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிசார்...

தேர்தல் ஆணைக்குழு – சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் சந்திப்பு

ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்காக இலங்கை வந்துள்ள வெளிநாட்டு கண்காணிப்பாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று (18) காலை தேர்தல் ஆணைக்குழு வளாகத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு சர்வதேச...

பெரிய வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

பெரிய வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்நாட்டில் பயிரிடப்படும் பெரிய வெங்காயம் கிலோவொன்று 260 ரூபா முதல் 280 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெரிய வெங்காய இறக்குமதிக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமையே,...

தேர்தல் தொடர்பான 3,828 முறைப்பாடுகளுக்கு தீர்வு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 4இ411 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாடு முகாமைத்துவ நிலையத்திற்கு 1,379 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாடு முகாமைத்துவ நிலையங்களுக்கு 3,032 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக...

வாகன விபத்தில் 7 வயது சிறுமி பலி

மாரகஹ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கரவண்டி ஒன்று பௌசர் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் 7 வயது சிறுமி ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முச்சக்கரவண்டி...

Popular

Latest in News