Sunday, March 16, 2025
25 C
Colombo

உள்நாட்டு

பொதுத் தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் தொடர்பில் வௌியான தகவல்

பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை எதிர்வரும் 14ஆம் திகதி மாலை 4.15 மணிக்கு ஆரம்பமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (12) நடைபெற்ற பொதுத்...

தேர்தலை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க கிராமங்களுக்கு செல்லும் மக்களுக்காக இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் இலங்கை போக்குவரத்து சபை விசேட சேவையை முன்னெடுப்பதாக அதன் தலைவர் ரமால் சிறிவர்தன தெரிவித்துள்ளார். மேலும்,...

பிள்ளையான் குற்றபுலனாய்வு திணைக்களத்திற்கு அழைப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சரான பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி ஒளிபரப்பான அந்த காணொளியில் முன்னாள்...

றிசாட் – மஸ்தான் ஆதரவாளர்களுக்கிடையில் மோதல் : இருவர் காயம்

வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்மஸ்தானின் பொதுக்கூட்டத்தின் போது ஆதரவாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . இதன் போது முன்னாள் அமைச்சர்...

கொழும்பு பங்குச் சந்தை குறித்து வௌியான தகவல்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 14ஆம் திகதி கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தக நேரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி,14ஆம் திகதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பரிவர்த்தனைகள் நடைபெறும்...

Popular

Latest in News