தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு
ஆசிய சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
இதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 2,000 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
ரஷ்யா – யுக்ரைன் யுத்தம் காரணமாகவே தங்கத்தின் விலை இவ்வாறு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரூபா பெறுமதி மேலும் வீழ்ச்சி
உடன் அமுலாகும் வகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை நாணயத்தின் பெறுமதியை 230 ரூபாவாக குறைக்க மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு
உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் செலாவணி வீதத்தில் மேலும் நெகிழ்ச்சித்தன்மையை சந்தைகளுக்கு அனுமதிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
இதற்காக வெளிநாட்டுக் கொடுக்கல் வாங்கல்கள் ஐக்கிய அமெரிக்க டொலரொன்றிற்கு 230 ரூபாவினை விஞ்சாத மட்டங்களில்...
இலங்கையின் தேயிலை ஏற்றுமதியில் வீழ்ச்சி!
இலங்கையின் தேயிலை ஏற்றுமதியானது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் 7 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்படி, 19.38 மில்லியன் கிலோகிராம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலை அதிகளவில் ரஷ்யா மற்றும்...
கடனட்டைகளுக்கான வருடாந்த வட்டி வீதம் அதிகரிப்பு
இலங்கை மத்திய வங்கி, நாணயக் கொள்கை நிலைப்பாட்டை மேலும் இறுக்கமாக்கியுள்ளது.
இதன்படி, நிலையான துணைநில் வைப்பு வசதி வீதம், 6.50 சதவீதம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
துணை நில் கடன் வசதி வீதம், 7.50 சதவீதம் வரையில்...