Friday, September 20, 2024
29 C
Colombo

வணிகம்

டொலரின் பெறுமதி 380 ரூபாவாக அதிகரிப்பு

உரிமம் பெற்ற சில வணிக வங்கிகள் இன்று (12) அமெரிக்க டொலரின் விற்பனை விலையை 380 ரூபாவாக நிர்ணயித்துள்ளன. டொலரின் கொள்முதல் விலை 365 ரூபாவாக பதிவாகியுள்ளது. எவ்வாறாயினும், இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, அமெரிக்க...

CSE நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்

இன்று (12) காலை முதல் சில மணித்தியாலங்களுக்கு கொழும்பு பங்குச் சந்தையின் நடவடிக்கைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று காலை 10.30 முதல் மதியம் 12.30 வரை பங்கு பரிவர்த்தனைகள்  முன்னெடுக்கப்படவுள்ளதாக கொழும்பு பங்குச்...

IMF இன் முக்கிய அறிவிப்பு

இலங்கையில் புதிய அரசாங்கம் அமைந்த பின் கொள்கை ரீதியான பேச்சுவார்த்தை தொடரும் என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. தொழில்நுட்ப மட்டத்திலான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையின் சமூக பதற்றநிலை குறித்து அவதானம் செலுத்துவதாக...

இன்றைய டொலரின் விற்பனை விலை

உரிமம் பெற்ற தனியார் வங்கிகள் அமெரிக்க டொலர் ஒன்றை இன்றைய தினம் 370 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றன. அதன் கொள்முதல் விலை தற்போது 360 ரூபாவாக காணப்படுகிறது.

டொலரின் பெறுமதி மேலும் அதிகரிப்பு

அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகள் இன்றைய தினம் அமெரிக்க டொலரை 360 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றன. தற்போதைய பொருளாதார நெருக்கடியில் ரூபாயின் மதிப்பு நாள்தோறும் சரிவடைந்து வருகிறது.

Popular

Latest in News