Wednesday, May 14, 2025
27.9 C
Colombo

மலையகம்

தாயை கொடூரமாகத் தாக்கிக் கொன்ற மகன்

தனது தாயை கொடூரமாகத் தாக்கி கொலை செய்த மகன் நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். எஸ்.செல்லம்மா என்ற 67 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதுடன் 41 வயதுடைய உயிரிழந்தவரின் இளைய...

நுவரெலியாவில் பனிப்பொழிவு

நுவரெலியாவில் இந்த நாட்களில் காலையில் கடும் குளிர் எட்டு டிகிரி செல்சியஸுக்கு கீழே உள்ளதால் இன்று 24ம் திகதி காலை பனிப்பொழிவு ஏற்பட்டது. பூச்செடிகள், தேயிலை மரங்கள், அலங்கார மரங்கள் உள்ளிட்ட காய்கறித் தோட்டங்களில்...

மரக்கறி விலை குறைந்தது

கடந்த 5 நாட்களில் சந்தையில் மரக்கறிகளின் விலை 40 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அனுர சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர்...

இறந்த நிலையில் சிறுத்தை குட்டி ஒன்று மீட்பு

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை ஸ்ரஸ்பி தோட்ட குமரி பிரிவில் தோட்ட வைத்திய சாலைக்கு அருகில் உள்ள வைத்தியர் குடியிருப்பு பகுதியில் இறந்த நிலையில் சிறுத்தை குட்டி ஒன்று மீட்பு. நேற்று ...

நபர்களை மயக்கமுற செய்து கொள்ளையடித்த தம்பதி கைது

நபர்களை மயக்கமுற செய்து, அவர்களிடம் இருந்து பணம், தங்க ஆபரணங்கள் போன்ற பெறுமதியான பொருட்களை கொள்ளையடிக்கும் தம்பதியரை நுவரெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர். திருமணத்துக்கு அப்பாலான உறவில் இருந்த தவலந்தன்ன மற்றும் வட்டவளை பிரதேசத்தை...

Popular

Latest in News