Friday, September 20, 2024
28 C
Colombo

மலையகம்

இறந்த நிலையில் சிறுத்தை குட்டி ஒன்று மீட்பு

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை ஸ்ரஸ்பி தோட்ட குமரி பிரிவில் தோட்ட வைத்திய சாலைக்கு அருகில் உள்ள வைத்தியர் குடியிருப்பு பகுதியில் இறந்த நிலையில் சிறுத்தை குட்டி ஒன்று மீட்பு. நேற்று ...

நபர்களை மயக்கமுற செய்து கொள்ளையடித்த தம்பதி கைது

நபர்களை மயக்கமுற செய்து, அவர்களிடம் இருந்து பணம், தங்க ஆபரணங்கள் போன்ற பெறுமதியான பொருட்களை கொள்ளையடிக்கும் தம்பதியரை நுவரெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர். திருமணத்துக்கு அப்பாலான உறவில் இருந்த தவலந்தன்ன மற்றும் வட்டவளை பிரதேசத்தை...

நுவரெலியாவில் இன்று பனிப்பொழிவு

நுவரெலியா நகர எல்லையில் பல இடங்களில் இன்று 18ஆம் திகதி காலை பனிப்பொழிவு காணப்பட்டது. இன்று காலை 06.00 மணி முதல் 08.00 மணி வரை சாந்திபுர மீபிலிமன மற்றும் நுவரெலியா நகர எல்லைகள்...

மஸ்கெலியாவில் வலையில் சிக்கிய சிறுத்தை

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்ட்ட கிலன்டில் குறூப் தோட்டத்தில் உள்ள முகாமையாளர் மாளிகைக்கு அருகில் உள்ள வேலியில் சிறுத்தையொன்று வலையில் சிக்குண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று (17) காலை குறித்த...

நுவரெலியாவில் பனிப்பொழிவு

கடந்த வருடங்களில், நுவரெலியா நகர எல்லையில் டிசம்பர் தொடக்கத்தில் தொடங்கி ஜனவரி இறுதிவரை பனிப்பொழிவு காணப்பட்டது. ஆனால் இம்முறை காலநிலை மாற்றத்துடன் நுவரெலியா நகர எல்லையில் இன்று (15) காலை பனிப்பொழிவு காணப்பட்டது. அதிகாலை 5.30...

Popular

Latest in News