மஸ்கெலியா புரவுன்லோ தோட்ட தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்லோ தோட்ட தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
இன்று காலை 7.30.மணி முதல் 8.30.மணிவரை ஒரு மணித்தியாலம் சுமார் 200 ஆண் பெண் தொழிலாளர்கள் மஸ்கெலியா நோட்டன்...
நுவரெலியா கிரகரி வாவியில் மிதக்கும் சடலம்
நுவரெலியா கிரிகரி ஏரியில் நேற்று மாலை விழுந்த நபரின் சடலம் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை 06.00 மணியளவில் நுவரெலியா கிரிகரி ஏரியில் விழுந்த நாவலப்பிட்டி கட்டபுலாவ ஹரங்கல வத்தையைச் சேர்ந்த 64 வயது...
தாயை கொடூரமாகத் தாக்கிக் கொன்ற மகன்
தனது தாயை கொடூரமாகத் தாக்கி கொலை செய்த மகன் நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எஸ்.செல்லம்மா என்ற 67 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதுடன் 41 வயதுடைய உயிரிழந்தவரின் இளைய...
நுவரெலியாவில் பனிப்பொழிவு
நுவரெலியாவில் இந்த நாட்களில் காலையில் கடும் குளிர் எட்டு டிகிரி செல்சியஸுக்கு கீழே உள்ளதால் இன்று 24ம் திகதி காலை பனிப்பொழிவு ஏற்பட்டது.
பூச்செடிகள், தேயிலை மரங்கள், அலங்கார மரங்கள் உள்ளிட்ட காய்கறித் தோட்டங்களில்...
மரக்கறி விலை குறைந்தது
கடந்த 5 நாட்களில் சந்தையில் மரக்கறிகளின் விலை 40 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அனுர சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர்...