அரச பேருந்தில் நெரிசல் அதிகரிப்பு- பயணிகள் அவதி
தலவாக்கலையிலிருந்து நுவரெலியா நானுஓயா டெஸ்போர்ட் வழியூடாக பயணிக்கும் பேருந்தில் அதிக நெரிசல்காரணமாக பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இதனால் கிளாரண்டன் பிரதேத்தில் இருந்து நானுஓயா நாவலர் பாடசாலை, நுவாரெலியா நல்லாறி மகளிர் கல்லூரி, நம்மாதா...
மகன்கள் மீது கொடூர தாக்குதல் – தந்தை கைது
கொட்டகலை - பத்தனை பகுதியில் தமது இரு மகன்களை கடுமையாக தாக்கி, கொடுமைப்படுத்திய தந்தையொருவர் லிந்துலை பொலிஸாரால் இன்று (07) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
லிந்துலை, நாகசேனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள அவர்...
மரக்கிளை வீழ்ந்து படுகாயமடைந்த சிறுவன் மரணம்
நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள நியூட்டன் தோட்டத்தில் மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் படுகாயமடைந்த 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
நோர்வூட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் ஒன்பதில் கல்வி பயின்று வந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று...
நுவரெலியாவில் விசேட போதைப்பொருள் சோதனை
நாடளாவியரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட போதைப் பொருள் பரிசோதனை நுவரெலியாவிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதேவேளை நுவரெலியா தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரேமலால் ஹொட்டியராச்சி தலைமையில் இன்று பொதுமக்கள் அதிகம் கூடும் நகர்புறங்களில்...
சாதாரன உடையில் சுகாதார ஊழியர்களின் சேவையில்
நாடளாவிய ரீதியில் சுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு இன்று முழுவதும் நுவரெலியா வைத்தியசாலையிலும் இடம்பெற்று வருகின்றது . சீருடை அணியாமல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தாதியர் சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
சுகாதார ஊழியர்களின் மாதாந்த கொடுப்பனவுகள் மற்றும்...