இலஞ்சம் வாங்கிய அதிகாரிகள் இருவர் கைது
இலஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் நுவரெலியா மாவட்ட முகாமையாளர் ஒருவரும் முகாமைத்துவ உதவியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அந்த அதிகாரிகள் இன்று...
நுவரெலியாவிற்கு வரும் சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
நுவரெலியா பிரதேசத்தில் இந்த நாட்களில் மழையுடன் கடும் பனிமூட்டம் நிலவுவதால் முன்னோக்கி செல்லும் வாகனங்களை பார்க்க முடியாமல் விபத்துக்கள் ஏற்படுவதால் சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு நுவரெலியா தலைமையக பொலிஸ் பரிசோதகர் பிரேமலால்...
வழுக்கி விழுந்து வயோதிபர் மரணம்
நுவரெலியாவில் நேற்று வயோதிபர் ஒருவர் வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.நுவரெலியா மவுண்ட் மேரி வீதியை சேர்ந்த 71 வயதுடைய வெள்ளசாமி கருப்பையா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.மழை நேரத்தில் தனது விவசாய தோட்டத்திற்கு சென்று மீண்டும்...
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு விசேட ஸ்டிக்கர்கள்
ஹட்டன் பிரதேசத்தில் உள்ள அரச மற்றும் சர்வதேச பாடசாலைகளுக்கு சிறுவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள், வேன் மற்றும் முச்சக்கரவண்டிகளின் சாரதிகளுக்கு ஸ்டிக்கர்களை வழங்கும் நிகழ்வு இன்று (14) ஹட்டன் பொலிஸ் விளையாட்டரங்கில் இடம்பெற்றது.ஹட்டன்...
மீண்டும் திறக்கப்படும் பீதுருதாலகால மலை
இலங்கையின் மிக உயரமான மலைத் தொடரான பீதுருதாலகால மலைத் தொடரை சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே தெரிவித்துள்ளார்.நேற்றைய தினம் இடம்பெற்ற...
Popular