Sunday, September 8, 2024
28 C
Colombo

மலையகம்

காணாமல் போயிருந்த நபர் சடலமாக மீட்பு

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னதரவளை தோட்டத்தை சேர்ந்த பாலசுந்தரம் (ராஜமணி) என்பவர் நேற்று (03) காணாமல் போயிருந்த நிலையில் இன்று (04) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று குறித்த நபர் காணாமல் போயிருந்த நிலையில்,நோர்வூட்...

மின் கம்பியில்  சிக்கி ஒருவர் பலி

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹன்போல்ட் தோட்ட பிரிவான கிலனிகல்ஸ் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் இன்று (28) உயிரிழந்துள்ளார். காலனிகளில் தோட்டத்தை சேர்ந்த மதுரைவீரன் நாகராஜ் (வயது 56) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தேயிலை...

14 வயது சிறுவனை வன்புணர்ந்த நபருக்கு 7 வருட கடூழிய சிறை

வலப்பனை -மத்துரட்ட பொலிஸ் பிரதேசத்தில் 14 வயது சிறுவன் ஒருவரை மூன்று முறை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட நபருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் 7 வருட கடூழிய சிறை தண்டனை...

மஸ்கெலியாவில் ஆணொருவர் சடலமாக மீட்பு

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை ஸ்ரஸ்பி தோட்ட குமரி பிரிவில் நேற்று இரவு ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற...

சிவனொளிபாதமலை நோக்கி சென்ற பேருந்து விபத்து – 7 பேர் படுகாயம்

மாத்தறையிலிருந்து நுவரெலியா ஊடாக சிவனொளிபாதமலை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று ரதல்ல பிரதான வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று இரவு 7.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. பேருந்தில் சென்ற 7 பேர் பலத்த காயமடைந்துள்ள நிலையில்,...

Popular

Latest in News