மஸ்கெலியாவில் வீட்டுத் திட்டத்தை முழுமைப்படுத்தி தருமாறு கோரும் மக்கள்
மஸ்கெலியா, பிரன்ஸ்சுவிக் தேயிலைத் தோட்டத்தில் மண்சரிவினால் இடம்பெயர்ந்த தோட்டத் தொழிலாளர் சமூகத்தினருக்கு நிர்மாணிக்கப்பட்ட தோட்ட வீடுகளை உடனடியாக வழங்குமாறு பாதிக்கப்பட்ட மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
2017 ஆம் ஆண்டு ப்ரவுன்ஷீக் தோட்டத்தின் எமலினா...
பால் பண்ணையிலுள்ள கறவை பசுக்கள் இறைச்சிக்காக விற்பனை
அக்கரபத்தனை டயகம பகுதியில் உள்ள தேசிய பாற் பண்ணையில் உள்ள கறவை பசுக்கள் உயர் அதிகாரி ஒருவரால், அவ்வப்போது இறைச்சிக்காக விற்பனை செய்யபட்டுள்ளதாக பண்ணையில் பணி புரியும் தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
2010 ஆண்டு...
மானை கொன்ற குற்றச்சாட்டில் மூவர் கைது
தேயிலை தோட்டத்தில் சுற்றித்திரிந்த மானை கொன்றதாக சந்தேகத்தின் பேரில் தோட்ட தொழிலாளர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லொனாக் தேயிலை தோட்டத்தில் இறைச்சிக்காக விற்பனை செய்வதற்காக மணல்...
பேருந்தில் பயணித்த நபர் உயிரிழப்பு (Photos)
கண்டி போதனா வைத்தியசாலைக்கு சென்று வீடு திரும்பிய நபர் ஒருவர் பேருந்தில் பயணிக்கும் போது உயிரிழந்துள்ளார்.
திக்ஓய - பட்டலகல பகுதியை சேர்ந்த இரு பிள்கைளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவர் கடந்த சில...
நச்சுப் புகையை சுவாசித்த 10 பேர் வைத்தியசாலையில்
நச்சுப் புகையை சுவாசித்ததால் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை தலவாக்கலை நகரில் அமைந்துள்ள ஜவுளி மற்றும் அலங்கார பொருட்கள் விற்பனை நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த நச்சுப் புகையை சுவாசித்ததால் 9...