Thursday, September 19, 2024
28 C
Colombo

மலையகம்

தீபாவளி முற்பணமாக 20,000 ரூபாவை கோரும் பெருந்தோட்ட தொழிலாளர்கள்

தீபாவளி முற்பணமாக 20,000 ரூபாவை வழங்கக் கோரி அக்கரப்பத்தனை டயகம கிழக்கு தோட்டத் தொழிலாளர்கள் நேற்று (02) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அக்கரபத்தனை டயகம ஈஸ்ட் தேயிலைத் தொழிற்சாலைக்கு முன்பாக நேற்று முற்பகல் கூடிய...

உடல் சிதைவடைந்த நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹரஸ்பெத்த பகுதியில் சுமார் ஆயிரம் அடி உயரம் கொண்ட தர்பனா எல மலை அடிவார பகுதியில் உடல் பாகங்கள் சிதைந்த நிலையில் உயிரிழந்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இராகலை ஹரஸ்பெத்த...

கல் இடுக்கில் இறுகிக் கொண்ட முச்சக்கரவண்டி

தலவாக்கலையில் இருந்து பூண்டுலோயாவை நோக்கி செல்லும் பிரதான வீதியில் கொஸ்காவத்தை பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்துள்ளனர். பூண்டுலோயாவிலிருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று, கொஸ்காவத்தை பகுதியில் பேருந்து...

தவறான முடிவெடுத்த 15 வயது சிறுமி

தந்தை தாக்கியதால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தலவாக்கலை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. வட்டகொடை மேல் பிரிவில் வசித்து வந்த 15 வயது பாடசாலை மாணவியே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுமியின் தாய்...

மில்கோ நிறுவன ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

மில்கோ தனியார் நிறுவனத்தின் தற்போதைய தலைவரை பதவி நீக்கம் செய்யுமாறும் மற்றும் பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நேற்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பல தொழிற்சங்கம் ஒன்றினைந்தும், நுவரெலியா அம்பேவல ஹைலண்ட்...

Popular

Latest in News