நுவரெலியா தபால் நிலையத்தை விற்பதற்கு எதிராக போராட்டம்
நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலா நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கான ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியா பிரதான நகரில் இன்று (09) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நுவரெலியாவில் பிரதான நகரில் மத்தியில் அமைந்துள்ள விலைமதிப்பற்ற வளமாக...
வட்டவளையில் லொறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
குருணாகலிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற லொறி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
வட்டவளை சிங்களக் கல்லூரிக்கு அருகாமையில் லொறி வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காயமடைந்த லொறியின் சாரதி...
செனன் தேயிலை தோட்டத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செனன் தேயிலை தோட்டத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலமொன்று இன்று (03) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் செனன் தோட்டத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 46 வயதுடைய நபரின்...
பதுளையில் ஐஸுடன் ஒருவர் கைது
பதுளையில் ஐஸ் ரக போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பதுளை பல்லேகெலே பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த ஐஸ் ரக போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது 6 கிராம்...
கினிகத்ஹேன பகுதியில் வீதியில் தாழிறக்கம்
ஹட்டன் – கொழும்பு வீதியுடனான போக்குவரத்து கினிகத்ஹேன பகுதியில் ஒரு வழிபோக்குவரத்தாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கினிகத்ஹேன பகுதியில் உள்ள கோவிலுக்கு அருகில் உள்ள ஒருபகுதி தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனுடாக வாகனங்களை செலுத்தும் சாரதிகள் அவதானத்துடன் செல்லுமாறு பொலிஸார்...