பசறை வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்
பசறை நகரில் இன்று (28) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
அவர் பதுளை பொது வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
பசறை நகரிலிருந்து...
320,000 மில்லி லீற்றர் கோடாவுடன் இருவர் கைது
320,000 மில்லி லீற்றர் கோடாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
லுணுகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹொப்டன் பழைய ஸ்டோர் டீ பிரிவின் காட்டு பகுதியில் கசிப்பு உற்பத்திக்கு ஆயத்தமான நிலையில்...
மலையக ரயில் சேவை வழமைக்கு
மலையக மார்க்கமூடான ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக மலைநாட்டு ரயில் தண்டவாளத்தில் மண்மேடு, பாறைகள் சரிந்து விழுந்ததனால் குறித்த ரயில் சேவை நேற்று (23) நானுஓயா வரை மாத்திரம்...
13 வயது சிறுவனை வன்புணர்ந்த நபருக்கு விளக்கமறியல்
பசறை, கோணக்கலை காவத்த தோட்டத்தில் 13 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரை பசறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்த நபரை விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் பதுளை நீதவான் நீதிமன்றத்தில்...
மலையக ரயில் சேவை பாதிப்பு
ஒஹியவிற்கும் இந்தல்கஸ்ஹின்னவிற்கும் இடையில் ரயில் தண்டவாளத்திற்கு மண்மேடு சரிந்து வீழ்ந்தமையினால் மலையக பகுதிக்கான ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு தபால் ரயில் ஒஹிய ரயில்...