Friday, September 20, 2024
31 C
Colombo

மலையகம்

மரக்கறி விலை அதிகரித்தாலும், விவசாயிகளுக்கு இலாபம் இல்லை!

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக மரக்கறிகளின் விலை அதிகளவிற்கு அதிகரித்த போதிலும் விவசாயிகளுக்கு எவ்வித இலாபமும் கிடைக்கவில்லை என நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாரச்சி தெரிவித்தார். 2024 ஆம்...

கஞ்சா பயிரிட்ட இருவர் கைது

கொஸ்லந்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அளுத்வெல உகந்த பகுதியில் சட்டவிரோதமான முறையில் கஞ்சா பயிரிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பண்டாரவளை குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பண்டாரவளை குற்ற தடுப்பு...

பசறையில் ஹெரோயின் விற்பனை செய்த நபர் கைது

பசறையில் நேற்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது பசறை பொது சந்தை கட்டிட தொகுதிக்கு கீழ் பகுதியில் அமைந்துள்ள வாகன தரிப்பிடத்தில் வைத்து ஹெரோயின் விற்பனையில் ஈடுப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பசறை விசேட பொலிஸ்...

மலையகத்துக்கான 10,000 வீட்டுத் திட்டம் விரைவில் ஆரம்பம்

இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் நிர்மாணிக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் வெகுவிரைவில் ஆரம்பமாகவுள்ளது. இதற்கான இறுதியான மற்றும் உறுதியான இணக்கப்பாடு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று (15) நடைபெற்ற...

ஹெரோயினுடன் இருவர் கைது

பண்டாரவளை தர்மபால கல்லூரிக்கு அருகில் 728 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் இருவர் நேற்று (13) இரவு பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டனர். அதற்கமைய, கபில்லவெல பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய நபரிடம்...

Popular

Latest in News