Tuesday, September 17, 2024
29 C
Colombo

கிழக்கு

திருகோணமலையில் இந்திய அரச வங்கியின் கிளை திறப்பு

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் திருகோணஸ்வரம் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம்...

கஞ்சா செடி வளர்த்த நபர் கைது

அனுமதிப்பத்திரம் இன்றி ஆறரை அடி உயரமான கஞ்சா செடியை பயிரிட்ட ஒருவர் அம்பாறை உஹன பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். குமாரிகம பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி கஞ்சா செடி பயிரிடப்பட்டு வந்த நிலையில்...

விசேட தேவையுடைய 53 மாணவர்களுக்கு உணவுப் பொதிகள்

அம்பாறை மாவட்டத்தில் விசேட தேவையுடைய 53 மாணவர்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம்.எம் முஷாரப்பினால் இந்த உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு கடந்த புதன்கிழமை(25) இடம்பெற்றது.

பாடசாலை மாணவர்களுக்கு இலவச புத்தக பைகள்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட புத்தக பைகள் நாவிதன்வெளி அஸ் சிராஜ் மகா வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வு நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம்.எம். முஷாரப் தலைமையில் நடைபெற்றது. கிழக்கு...

இந்திய இராணுவத்தினரால் 11 பேர் படுகொலை: 36 ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு

மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பகுதியில் 1987.10.23 ஆம் திகதி இந்திய இராணுவத்தினரால் 11 பேர் படுகொலை செய்யப்பட்டு 36 ஆவது நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. நேற்று (23) மாலை மட்டக்களப்பு மாவட்ட...

Popular

Latest in News