அம்பாறையில் இளைஞன் சடலமாக மீட்பு
வர்த்தக கட்டட தொகுதி அறையில் உயிரிழந்த நிலையில் இளைஞனின் சடலம் கல்முனை தலைமையக பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.அம்பாறை மாவட்டம் - சேனைக்குடியிருப்பு பிரதான வீதியில் அமைந்துள்ள வர்த்தக கட்டடத்தின் தங்கும் அறையில் நேற்று (16)...
750 திரிபோஷா பக்கற்றுகளை திருடிய இருவர் கைது
மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியை உடைத்து 750 திரிபோஷா பக்கற்றுகளை திருடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மட்டக்களப்பு தலைமையக பொலிசார் இதனை தெரிவித்தனர்கொழும்பில் இருந்து மட்டக்களப்பு பிராந்திய சுகாதார திணைக்களத்திற்கு சரக்கு...
வேன் விபத்தில் 11 பேர் காயம்
ஹொரவப்பொத்தான- கெப்பித்திக்கொல்லாவ பிரதான வீதியில் கிவுளக்கடை பகுதியில் வேனொன்று விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.இந்த சம்பவம் இன்று (10) காலை இடம்பெற்றுள்ளது.மட்டக்களப்பில் இருந்து வவுனியாவுக்கு நேர்முகத் தேர்வு ஒன்றுக்காக சென்றவர்களே விபத்தில் சிக்கியுள்ளனர்.வாகனம்...
கல்குடா கல்வி வலயத்திற்கு தெரிவான 19 அதிபர்களுக்கு மகத்தான வரவேற்பு
மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் இலங்கை அதிபர் சேவைக்காக கல்குடா கல்வி வலயத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள 19 அதிபர்களுக்கான வரவேற்பு மற்றும் பாராட்டு நிகழ்வு வலய கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது.வலயக்கல்விப் பணிப்பாளர் த.அனந்தரூபன் தலைமையில்...
புதிய தூதுவர்கள் – கிழக்கு மாகாண ஆளுநர் சந்திப்பு
புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட இலங்கை தூதுவர்களும், பதவி நிலைகளுக்கான பணிப்பாளர்களும் மரியாதை நிமித்தம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை நேற்று (07) சந்திதனர்.இந்த சந்திப்பில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துதல், கைத்தொழில் பேட்டை ஸ்தாபிப்பு, கனிமத்...
Popular