Tuesday, September 17, 2024
29 C
Colombo

கிழக்கு

மத்ரஸா மாணவன் மரணம்: மௌலவி மீண்டும் விளக்கமறியலில்

மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்ம உயிரிழப்பு தொடர்பில் கைதான மௌலவியை மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் எதிர்வரும் ஜனவரி மாதம் 04 திகதி வரை வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு...

பெண் விமானப்படை சிப்பாய் துஷ்பிரயோகம்: கட்டளை அதிகாரி கைது

2019 ஆம் ஆண்டு மே 29 ஆம் திகதி சீனக்குடா விமானப்படை தளத்தில் 21 வயதுடைய பெண் விமானப்படை சிப்பாயை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் மத்தள விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி ஒருவர்...

சாரதியால் தாக்கப்பட்ட நேர கண்காணிப்பாளர் வைத்தியசாலையில்

அம்பாறை அக்கரைப்பற்று பேருந்து தரிப்பிடத்தில் இலங்கை போக்குவரத்து சபை நேர கண்காணிப்பாளருக்கும் தனியார் பேருந்து சாரதிக்கும் இடையில் இன்று (08) முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இதன்போது குறித்த சாரதி, நேர கண்காணிப்பாளரை தாக்கியதில் அவர்...

பூசாரியின் தாக்குதலில் ஒருவர் பலி: மற்றுமொருவர் படுகாயம்

மட்டக்களப்பு - வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள மாங்கேணி பிரதேசத்தில் உள்ள பௌத்த பத்தினி தேவாலயத்தில் நோயை குணப்படுத்திக் கொள்ள சென்ற சகோதரனும் சகோதரியுமான இருவர் மீது ஆலைய பூசாரி மேற்கொண்ட தாக்குதலில் ஆண்...

பெண்ணின் நிர்வாண புகைப்படங்களை பதிவிட்ட நபருக்கு 2 ஆண்டுகள் சிறை

அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரின் நிர்வாண புகைப்படத்தினை தனது பேஸ்புக் கணக்கில் பதிவிட்ட நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் தமது அந்தரங்க புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவு...

Popular

Latest in News