Thursday, November 20, 2025
25.6 C
Colombo

கிழக்கு

போதைப்பொருட்களுடன் மூவர் கைது

போதைப்பொருட்களை சூட்சுமமாக தம்வசம் வைத்திருந்த மூவரை நிந்தவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.அம்பாறை மாவட்டம் நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தில் நேற்று(8) மாலை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது பெருந்தொகையான பணம், போதைப்பொருட்கள்...

ஊடகவியலாளர் லசந்தவின் நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 15வது ஆண்டு நினைவு தினம் இன்று (08) காலை 10 மணிக்கு மட்டக்களப்பில் உள்ள ஊடகவியலாளர்களின் நினைவு தூபியில் அனுஷ்டிக்கப்பட்டது.கிழக்கு இலங்கை செய்தியாளர்...

பொலிஸார் மீது தாக்குதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கைது

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் பொலிஸார் மீது இளைஞன் ஒருவர் தாக்குதல் நடத்தியதில் 4 பொலிஸார் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.இந் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் அவரது தாயார்,...

கந்தளாய் குளத்தின் 10 வான் கதவுகள் திறப்பு (Photos)

கந்தளாய் குளத்தின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் 10 வான் கதவுகள் இன்று திறக்கப்பட்டுள்ளன.இதில் நான்கு கதவுகள் இரண்டு அடிகள் அளவுக்கும், ஏனைய ஆறு கதவுகளும் ஒரு அடி அளவுக்கும் திறக்கப்பட்டுள்ளன.கந்தளாய் குளத்தின் தற்போதைய...

சிறுவன் மர்ம மரணம்: மேற்பார்வையாளரின் விளக்கமறியல் நீடிப்பு

நன்னடத்தை பாடசாலை சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான மேற்பார்வையாளரான பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.அத்துடன், சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 04 ஆம்...

Popular

Latest in News