Monday, March 31, 2025
32 C
Colombo

கிழக்கு

நடு வீதியில் தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்

கந்தளாய் பிரதான வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று நடு வீதியில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. மோட்டார் சைக்கிள் உரிமையாளர் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் கடமையை முடித்துக் கொண்டு கந்தளாய் பகுதிக்கு சென்ற போதே...

கிணற்றில் இருந்து தோட்டாக்கள் மீட்பு

சம்மாந்துறையில் உள்ள ‍ பத்ரகாளி அம்மன் ஆலயத்துக்குரிய காணி ஒன்றின் கிணற்றில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர். இன்று (12) சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்ரகாளி அம்மன் கோவிலுக்கு சொந்தமான காணி...

Popular

Latest in News