கிழக்கு மாகாணத்தில் ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் மேலதிக வகுப்புகளை நடத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதனால், ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 2.00 மணி வரையிலும், போயா தினங்களில் முழு...
தலைமன்னார் ராமேஸ்வரம் இடையில் உள்ள பாக்கு நீரிணையை மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியை சேர்ந்த 3 மாணவர்கள் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளனர்.
இந்த நிகழ்வுக்கான அனுசரணையை மன்னார் ரோட்டரி கழகம் வழங்கியது.
குறித்த சாதனை...
ஏறாவூர் - சவுக்கடியில் மீனவர்களின் வலையில் 3,000 கிலோகிராம் எடை கொண்ட இராட்சத புள்ளி சுறா ஒன்று சிக்கியுள்ளது.
மட்டக்களப்பு சவுக்கடி கடற்கரை பகுதியில் வலையில் பிடிபட்ட குறித்த சுறா வெற்றிகரமாக மீண்டும் கடலுக்கு...
கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிகமாக கடமையாற்றும் ஊழியர்கள், நிரந்தர நியமனம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிழக்கு மாகாண சபைக்கு முன்னால் அவர்கள் ஒன்று திரண்டு இன்றையதினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
நீண்ட காலமாக நிரந்தர நியமனம்...
போதைப்பொருள் பாவனையாளர் ஒருவர் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கட்டிப்பிடித்ததில் இருவரும் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று (15) மாலை வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாஞ்சோலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
போதைப்பொருள்...