பிரபல தயாரிப்பாளரான டில்லி பாபு இன்று (09) காலமானார்.
கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த அவர் இன்று அதிகாரலை சிகிச்சை பலனின்றி காலமானார்.
2015-ம் ஆண்டு 'உறுமீன்' படத்தின்...
பாணந்துறை கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த இரு இளைஞர்கள் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இருவரில் ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாகவும் மற்றைய இளைஞன் காணாமல் போயுள்ளதாகவும் பாணந்துறை உயிர்பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
பாணந்துறை தோட்டவத்தை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய...
மோட்டார் சைக்கிளில் ஐஸ் போதைப்பொருளை கடத்திய ரயில் நிலைய அதிபர் மற்றும் ரயில் உதவியாளர் ஒருவரை மட்டக்குளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவர்கள் இருவரிடமிருந்தும் 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 250 கிராம்...
உள்ஹிட்டிய ரத்கித நீர்த்தேக்கத்தின் ஆறு வான்கதவுகள் இன்று (9) காலை திறக்கப்பட்டதாக அதன் பொறுப்பதிகாரி தீப்தா ஜயசேகர தெரிவித்தார்.
உல்ஹிட்டிய ரத்கித நீர்த்தேக்கத்தின் அவசர பராமரிப்புக்காக நீர்த்தேக்கத்தின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் மக்களை...
ஸ்பெயினில் இடம்பெறும் உலக சம்பியன்ஷிப் கனிஷ்ட மல்யுத்த போட்டிகளில் மகளிருக்கான 53 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கையின் நெத்மி அஹிங்சா நேற்றிரவு (08) நாட்டை வந்தடைந்தார்.
மல்யுத்த போட்டி வரலாற்றில் இலங்கை...