Editor
19157 POSTS
Exclusive articles:
மேல் நீதிமன்ற நீதிபதிகளாக 13 பேர் நியமிப்பு
மேல் நீதிமன்ற நீதிபதிகள் 13 பேருக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று வழங்கி வைத்துள்ளார்.
அதற்கமைய, மாவட்ட நீதிபதிகள் 6 பேரும், நீதவான்கள் 2 பேரும், பிரதம நீதவான் ஒருவரும், அரச...
கடனட்டை – ஏடிஎம் அட்டைகளுக்கும் தட்டுப்பாடு
வங்கிகளினால் வழங்கப்படும் கடனட்டைகள் மற்றும் ஏடிஎம் அட்டைகள் என்பவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அட்டைகளை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மைக்ரோ சிப்புக்கு உலகம் முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அதனை இறக்குமதி செய்யும் லேக்ஹவுஸ் டெக்னோலஜிஸ்...
வெண்புள்ளி நோய் தொடர்பான சில உண்மைகள்
மெலனின் எனும் நிறமி சருமத்துக்கு நிறத்தை கொடுக்கிறது. இந்த நிறமியை உற்பத்தி செய்யும் மெலனோசைட் செல்களில் எண்ணிக்கை குறைவதால் முகம் மற்றும் உடலின் சில பகுதிகளில் வெள்ளைத்திட்டுக்கள் ஏற்படுகின்றன. இதுவே வெண்புள்ளி நோய்...
சுற்றுலாப் பயணிகளுக்கு எல்லாவல நீர்வீழ்ச்சிக்கு செல்லத் தடை
வெல்லவாய காவல்துறை பிரிவுக்குட்பட்ட எல்லாவல நீர்வீழ்ச்சி இன்று (03) முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடைசெய்யப்பட்ட வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளுக்கு எல்லாவல நீர்வீழ்ச்சிக்குள் பிரவேசிப்பது அல்லது நீராடுவது இன்று முதல் முற்றாக...
இலங்கை கால்பந்தாட்ட வீரரின் பூதவுடல் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது
மாலைத்தீவில் கடந்த மாதம் 26 ஆம் திகதி உயிரிழந்த இலங்கை தேசிய கால்பந்தாட்ட வீரர் டக்சன் பியூஸ்லஸின் பூதவுடல் நேற்றிரவு நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட அவரது...
Breaking
எதிர்வரும் 21, 22 ஆம் திகதிகளில் மதுபானசாலைகளுக்கு பூட்டு
நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 21 மற்றும் 22...
சூட்கேசில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்
இந்தியாவின் சென்னை - துரைப்பாக்கத்தில் பெண்ணொருவரின் சடலம் சூட்கேசில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அவரது...
தேர்தல் தொடர்பில் 4,945 முறைப்பாடுகள்
தேர்தல் தொடர்பில் இதுவரையில் 4,945 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு...
பேருந்து சேவை 50% வரை குறைக்கப்படும்
இன்று (19) வழமை போன்று பேருந்துகள் இயங்கினாலும் நாளை (20) பேருந்துகளின்...