தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா தண்டப்பணம் புதிய சட்டத்தின் கீழ் ஒரு...
ஹொரணை, பொக்குணு விட்ட பிரதேசத்தில் கார் ஒன்று மோதியதில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
ஹொரணை, பொக்குண விட்ட பிரதேசத்தில் பாதசாரி கடவையில் பயணித்த பெண் ஒருவர் இராணுவ கோப்ரல் ஒருவர் செலுத்திய கார் மோதியதில்...
பயணிகள் போக்குவரத்துக்காக இணைத்துக் கொள்ளப்படும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இடம்பெறும் என அதன் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.
தேர்தல் கடமைகளுக்காக அரச பேருந்துகள் ஈடுபடுத்தப்படுகின்றமையே...
மிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகரியபான பாலத்திற்கு அருகில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அஹங்கம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே ஹெரோயினுடன் இந்த சந்தேக நபர்கள்...
தெஹிவளை - கடவத்தை வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்களில் பயணித்த இருவர் இன்று (20) காலை இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தி தப்பிச் சென்றதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட...