Friday, September 20, 2024
31 C
Colombo
அரசியல்சர்வகட்சி அரசாங்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்க சஜித் தயார்

சர்வகட்சி அரசாங்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்க சஜித் தயார்

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எதிர்கால சர்வகட்சி அரசாங்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தயாராக இருப்பதாக சமகி ஜன பலவேகவின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் பத்து சுயேச்சைக் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் போதே (10) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles