அனுர குமாரவின் திட்டங்கள் வெற்றியளிக்குமாயின், தான் பதவி விலக தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெறும் நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதனால் நாடாளுமன்றில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.