நேற்று (04) இடம்பெற்ற ஆளும் கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் பதவியில் இருந்து விலகியதன் பின்னர் ஆளும் கட்சி உறுப்பினர்களின் குழுக் கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ பங்குபற்றுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.