Sunday, June 8, 2025
28.9 C
Colombo
அரசியல்ரணிலின் சாடலுக்கு சஜித் பதில்

ரணிலின் சாடலுக்கு சஜித் பதில்

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டத்தை நாடாமன்றத்தில் சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த குற்றச்சாட்டுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பதிலளித்துள்ளார்.

பிரதமருக்குப் பதிலளித்த SJB மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பிரதமரால் குறிப்பிடப்பட்ட 21 ஆவது திருத்தம் 9 ஆவது நாடாளுமன்றத்தின் பின்னர் அமுலுக்கு வரும் என கூறினார்.

இதன் பொருள் தற்போதைய ஜனாதிபதியின் அதிகாரம் எந்த வகையிலும் குறைக்கப்படவில்லை என்றும் தற்போதைய சூழ்நிலையில் எந்த விளைவும் இல்லை என்றும் அவர் விளக்கினார் SJB எந்த தாமதத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும் கூறினார்.

ராஜபக்ஷவின் ஆட்சியின் ஒரு வருடம் முழுவதும் நீங்கள் பதவியேற்கவில்லை அதாவது கடந்த காலத்தில் ராஜபக்ஷவின் மையப்படுத்தப்பட்ட அதிகாரங்களை குறைக்க நீங்கள் முயற்சிக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

எனவே பிரதமர் விக்ரமசிங்க அதனை முன்னெடுத்துச் செல்வார் என்ற நம்பிக்கை இல்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles