ஹிருணிகா உள்ளிட்ட ஐக்கிய பெண்கள் சக்தி உறுப்பினர்கள் ரணிலின் வீட்டை முற்றுகையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக பிரதமரின் வீட்டிற்கு முன்னால் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஹிருணிகா உள்ளிட்ட ஐக்கிய பெண்கள் சக்தி உறுப்பினர்கள் ரணிலின் வீட்டை முற்றுகையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக பிரதமரின் வீட்டிற்கு முன்னால் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
© 2023 Madyawediya. All Rights Reserved. Made by NT.
