Sunday, July 20, 2025
26.7 C
Colombo
அரசியல்21 ஆவது திருத்தம்: உயர்நீதிமன்றின் தீர்மானம் சபாநாயகரினால் அறிவிப்பு

21 ஆவது திருத்தம்: உயர்நீதிமன்றின் தீர்மானம் சபாநாயகரினால் அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தின் சில சரத்துக்களை நிறைவேற்ற மூன்றில் இரணை்டு பெரும்பான்மையும், பொதுசன வாக்கெடுப்பும் அவசியம் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.

உயர் நீதிமன்றத்தின் குறித்த தீர்மானத்தை இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அறிவிக்கும் போதே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை தெரிவித்தார்.

முன்வைக்கப்பட்டுள்ள திருத்தத்தில் பல சரத்துகள் அரசியலமைப்பிற்கு முரணானவையாக காணப்படுவதால் அவற்றை நிறைவேற்ற பொதுசன வாக்கெடுப்பு அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மேலும் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles